நாடு முழுவதும் இதுவரை 219 உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி கட்டுப்பாட்டை நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் எந்த ஒரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காத 63 மன்றங்களும் அடங்கும். ஆனால் அங்கு தேசிய...
அல் அஸ்லாப் முன்னோர் நினைவு மன்றம் ஏற்பாடு செய்த முன்னாள் கல்வி அமைச்சர் காயிதே மில்லத் அல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூத் அவர்களின் ஞாபகார்த்த நினைவுப்பேருரை நேற்று (30) தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில்...
காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வது பற்றியும் நிவாரண உதவி வழங்குவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடுவதற்காக துருக்கிய உளவுத்துறைத் தலைவர் ஞாயிற்றுக்கிழமை (29) ஹமாஸ் குழுவைச் சந்தித்ததாக துருக்கிய பாதுகாப்பு வட்டாரங்கள்...
எதிர்வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து அதிவேக நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து...
நேற்று ( ஜூன் 30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் திருத்தியமைத்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, இன்று அமலுக்கு வரவிருந்த 2.5% பஸ் கட்டணக்...