TOP

நாட்டில் நாளாந்தம் 15 மார்பகப்புற்று நோயாளர்கள் பதிவு!

கடந்த 2022 ஆம் ஆண்டு மாத்திரம் நாடளாவிய ரீதியில் 19,457 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் 28 சதவீதமானோர் மார்பகப்புற்று நோயாளர்களாவர். அந்தவகையில் நாளாந்தம் சுமார்  15 மார்பகப்புற்று நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதோடு...

கஹட்டோவிட்டவில் முப்பெரும் நிகழ்வுகள்!

கம்பஹா மாவட்டத்தில் 9A மதிப்பெண்களை பெற்றோர், புதிய அரசியல் பிரதிநிதிகள் கௌரவம், மீலாதுன் நபி விழா உள்ளிட்ட முப்பெரும் நிகழ்வுகள் வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் கஹட்டோவிட்ட...

ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் இன்று ஜனாதிபதியின் உரை

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் இன்று ஜனாதிபதி உரையாற்றுகிறார். இன்று (24) அந்த நாட்டு நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழுவில் ஜனாதிபதி உரையாற்ற...

இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ் இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் தொடங்குகிறது.

ஆர்கியா இஸ்ரேல் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று (24) முதல் டெல் அவிவ் மற்றும் கொழும்பு இடையிலான வாராந்திர விமான சேவைகளைத் தொடங்கும் என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய ஆர்கியா ஏர்லைன்ஸ் விமானம்...

‘கடந்த நூற்றாண்டில் மனிதகுலம் இவ்வளவு கொடூரத்தைக் கண்டதில்லை’:பலஸ்தீனியர்களுக்கு உதவ உலகத் தலைவர்கள் செயல்பட வேண்டும்: துருக்கிய ஜனாதிபதி ஐ.நா. பொதுச் சபையில் அழைப்பு

ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றிய துருக்கிய ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகான் 'மனிதநேயத்தின் பெயரால் ஒடுக்கப்பட்ட பலஸ்தீனியர்களுடன் இன்று அனைத்து உலகத் தலைவர்களும் உறுதியாக நிற்க வேண்டும்' என்று வலியுறுத்தினார். 'இங்கே, அனைத்து நாட்டுத்...

Popular