காசா முனையில் நிலவும் போர்ச் சூழலில், மனிதநேயமற்ற முறையில் ஒரு வயதுக் குழந்தையை இஸ்ரேலிய வீரர்கள் சித்திரவதை செய்துள்ளதாக TRT வெளியிட்டுள்ள புலனாய்வு அறிக்கை உலகையே உலுக்கியுள்ளது.
ஜவாத் அபு நாசர் (Jawad Abu...
இலங்கையில் ஊடகப்பணியைத் தாண்டி, சமூக மேம்பாட்டுப் பணிகளிலும் பஹன மீடியா நிறுவனம் தடம் பதித்து வருகிறது.
அந்த வகையில், அண்மையில் நாட்டைத் தாக்கிய 'டிட்வா' புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முன்னின்று உழைத்த...
நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச ரீதியில் கடந்த சில ஆண்டுகளில் சராசரி வெப்பநிலை வழமையை விட...
ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டு கழகத்தினால் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட "மெதகெகில பிரீமியர் லீக்" மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடர் அண்மையில் நிறைவுக்கு வந்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற...
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை விரைவாக அழிக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல்களை நீக்குவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
போதைப்பொருள் அச்சுறுத்தலை...