மேல் மாகாணத்தில் பன்றிகளுக்கு பரவும் வைரஸ் நோய் தொடர்பில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெளிவுபடுத்திவுள்ளது.
இது தொற்றுநோய் அளவை எட்டவில்லை என சுகாதார திணைக்களம் பொதுமக்களுக்கு உறுதியளிக்கிறது.
தேவையற்ற பீதி தேவையில்லை எனவும்,...
20 ஆண்டுகால ஆட்சிக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப் எர்டோகனுக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எர்டோகன் 52.14 சதவீத வாக்குகளுடன் துருக்கியின்...
காலாவதி திகதி குறிப்பிடாமல் வழங்கப்பட்ட அனைத்து கனரக போக்குவரத்து சாரதி உரிமங்களையும் உடனடியாக இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
புதுப்பிக்கத் தேவையில்லாத அனைத்து வகையான அனுமதிப்பத்திரங்களையும் இரத்து செய்ய...
ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவ பீடம் இந்த வருட இறுதிக்குள் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல்...
நடாஷா எதிரிசூரிய பெளத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் மேற்கொண்ட நகைச்சுவைக்கு சிரித்தவர்களை அடையாளம் காண பொலிஸ் ஆய்வு ஒன்று முன்னெடுக்கப்படுவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.இதேவேளை நடாஷா எதிரிசூரிய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று...