TOP

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட தயார்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட தயார் என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை அடுத்து, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன்...

குவைட்டில் இலங்கை பெண்ணின் மரணம்: விசாரணை முன்னெடுக்கப்படுகிறது -கீதா

குவைட்டில் பணிபுரிந்து வந்த இலங்கைப் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் குவைட்டுக்கான இலங்கைத் தூதுவர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க...

இன்றைய நாணய மாற்று விகிதம்!

அமெரிக்கா டொலருக்கு நிகர இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக மதிய வங்கி அறிவித்துள்ளது. இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 326.62 ஆகவும் கொள்வனவு...

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் இன்று இறுதி தீர்மானம் ?

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடுவது தொடர்பில் இன்றைய தினம் சாதகமான பதிலை வழங்க எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான இறுதி தீர்மானம் ஒன்றை எட்டுவதற்காக பல்கலைக்கழக...

மார்ச் மாதத்தில் 1,037.5 மில். அமெரிக்க டொலர்கள் ஏற்றுமதி வருமானம்

2022 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2023 மார்ச்சில் இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 1.96% குறைந்து 1,037.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக பெறப்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிவித்துள்ளது. மேலும், மார்ச்...

Popular