TOP

அமெரிக்காவில் பால் பண்ணை ஒன்றில் தீ விபத்து: 18,000 பசுக்கள் தீயில் சிக்கி உயிரிழப்பு!

அமெரிக்காவில், பால் பண்ணை ஒன்றில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 18,000 பசுக்கள் உயிரிழந்தன. பால் உற்பத்திக்கு பெயர் பெற்ற டெக்சாஸ் மாநிலத்திலுள்ள சவுத்ஃபோர்க் பால் பண்ணையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டு பண்ணை...

நீராடச்சென்று மாயமான மாணவனின் சடலம் மீட்பு!

நீராடச் சென்றிருந்த வேளையில், நேற்று (13) பிற்பகல் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் இன்று (14) அக்குரலை கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். அம்பலாங்கொட தர்மசோக வித்தியாலயத்தில்...

பிரதமர் வௌியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தி!

தேசத்தின் மாபெரும் கலாசார விழாவான சிங்கள- தமிழ் சித்திரைப் புத்தாண்டில் ஒரே சுப நேரத்தில் செயற்படும், உலகின் எந்த நாட்டிலும் இல்லாத தனித்துவமான பல்வேறு பழம்பெரும் பாரம்பரியங்களை நாம் மரபுரிமையாகப் பெற்றுள்ளோம் என...

அகில இந்திய இஸ்லாமியத் தனிநபர்ச் சட்ட வாரிய தலைவர், புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் முஹம்மது ராபிஃ அல்ஹசனி அந்நத்வி மறைந்தார்!

அஷ்ஷெய்க் முஹம்மது ராபிஃ அல்ஹசனி அந்நத்வி ரஹிமஹுல்லாஹ், 1929 ஆண்டு உத்திரபிரதேசத்தில் உள்ள ராய்ப்ரேலி என்ற கிராமத்தில் பிறந்தார்கள், இவர்களது பாசத்திற்குரிய தாய்மாமா தான் இமாம் அபுல் ஹசன் அல்ஹசனி அந்நத்வி ரஹிமஹுல்லாஹ்....

புத்தாண்டை முன்னிட்டு நோன்பாளி களுக்கு கஞ்சி வழங்கிய தேரர்: ரொட்டவெவவில் சம்பவம்!

சகவாழ்வை ஏற்படுத்த தற்போது சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என திருகோணமலை மஹதிவுல்வெவ பப்பதாராம விகாரையின் விகாரதிபதி சீல விசுத்தி தெரிவித்துள்ளார். ரொட்டவெவ மஸ்ஜிதுகள் ஹுதா ஜும்மா பள்ளிவாசலுக்கு நேற்று (13) சென்ற போதே அவர் இதனை...

Popular