TOP

சூடான் மருத்துவமனையில் 460 போ் சுட்டுக் கொலை

உள்நாட்டு மோதல் நடைபெற்றுவரும் சூடானின் டாா்ஃபா் பகுதியில் நகர மகப்பேறு மருத்துவமனையில் 460-க்கும் மேற்பட்டவா்களை துணை இராணுவப் படையான ஆா்எஸ்எஃப் சுட்டுக் கொன்றதற்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த...

நாளை முதல் ஷாப்பிங் பைகளுக்கு தடை

பொருட்களை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் ஷாப்பிங் பைகளை இலவசமாக விநியோகிப்பது நாளை (01) முதல் தடைசெய்யப்படும். அதன்படி, நுகர்வோர் விவகார அதிகாரசபை 01 ஆம்திகதி விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டது, இது நுகர்வோருக்கு வழங்கப்படும்...

நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை கைவிட்ட அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்

இன்று (31) காலை 8.00 மணிக்கு தொடங்கவிருந்த நாடளாவிய வேலைநிறுத்தத்தை அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தற்காலிகமாக கைவிட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரசு...

பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை நிலவும்

இன்றையதினம் (31) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை...

GovPay ஊடாக ரூ. 568 மில்லியனுக்கும் அதிகமான நிதிப் பரிவர்த்தனைகள்

இலங்கை அரசாங்கத்தின் சேவைகளுக்கான டிஜிட்டல் கட்டணங்களைச் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான மற்றும் வசதியான இணையவழ தளமான ‘GovPay’ மூலம், குடிமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், வரிகள், அபராதங்கள், பயன்பாட்டு கட்டணங்கள், கல்வி கட்டணங்கள்...

Popular