உத்தியோகபூர்வ வழிகள் மூலம் தொழிலாளர்களால் அனுப்பட்ட பணம் கடந்த மாதம் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகரித்துள்ளது.
பெப்ரவரியில், இலங்கைக்கு வெளிநாட்டுப் பணியாளர்களிடமிருந்து 407.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம்...
ஏப்ரல் 05 முதல் 15 வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலே சூரியன் இருப்பதால், இன்று (7) மதியம் 12:13 க்கு கொரளவெல்ல, இங்கிரிய, கிரியெல்ல, அமுதேனிய, ஹல்துமுல்ல, ரத்மல்வெஹெரா மற்றும் வரடெனியா...
ஜூன் 1ஆம் திகதி முதல் சில பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள் போன்ற...
புத்தளம் மாவட்டத்தில் வரலாற்றில் முதற்தடைவையாக மாபெரும் நோன்புபெருநாள் நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 23, 24, 25 ஆம் திகதிகளில் புத்தளம், கற்பிட்டி, முந்தல் பிரதேச சபைக்குட்பட்ட கடையாமுட்டை பகுதிகளிலும் இந்த விழா இடம்பெறும் என...
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இன்று காலை முதல் ஈஸ்டர் வாரம் முழுவதும் தேவாலயங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேவை...