எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் செயற்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர்...
சப்ரகமுவ, தென், ஊவா, மத்திய, வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில்...
புத்தளம் தம்பபண்ணி சேற்றுப்பள்ளம் பிரதேசத்தில் மஸ்ஜிதுர் ரய்யான் புதிய பள்ளிவாசல் இன்றையதினம் வியாழக்கிழமை (06) ளுகர் தொழுகையுடன் திறந்து வைக்கப்பட்டது.
புத்தளம் வான் வீதி தக்வா பள்ளியினால் இதற்கான காணி வக்பு செய்யப்பட்டு செரண்டிப்...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாதத்தின் வரையறையை மறுபரிசீலனை செய்யுமாறும், வரையறைக்குள் வரும் செயல்களை தெளிவுபடுத்துவதற்கும் சுருக்குவதற்கும் குறிப்பிட்ட திருத்தங்களை பரிந்துரைக்குமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்றைய தினம்...
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் தனிப்பட்ட முறைப்பாட்டை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
அஜித் நிவாட் கப்ரால் மத்திய...