உள்ளூராட்சி அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ காலத்தை நீடிக்க முடியுமா? சட்டமா அதிபரின் பரிந்துரை இன்று (20) பெற்றுக்கொள்ளப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
அதற்கேற்ப அடுத்த கட்ட...
கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது உடுகம்பலையில் உள்ள தனது வீடு எரிக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாட்டினை விசாரணை செய்வதில் தாமதம் ஏற்பட்டமை தொடர்பில் நகர அபிவிருத்தி...
புவியியல் தகவல் அமைப்பில் பஸ் வீதி வரைபடங்களை இணைத்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்ட புதிய முன்னோடித் திட்டத்தை இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டம் இலங்கை போக்குவரத்து சபைக்கு பஸ் வீதிகள் மற்றும்...
ஆங்கில மொழியின் சிறப்பு மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அனைத்து தேசிய பாடசாலைகளிலும் மார்ச் 30 முதல் தரம் ஒன்றிலிருந்து ‘Spoken English’ 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' கற்பிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
கொழும்பு...
சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் (மார்ச் 20) அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிப் படைகள், ஈராக் நாட்டின் மீது போர் தொடுத்தன. சதாம் ஹுசேனின் ஆட்சியைக் கலைத்தது அமெரிக்கா.
ஈராக், பல்லாயிரக்...