ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறை பயணமாக இன்று இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ஜப்பானின் மேற்கு நகரமான ஹிரோஷிமாவில் வரும் மே மாதம் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது.
டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு இந்திய...
விமானப் பயணச்சீட்டுகளின் விலைகளை மேலும் குறைக்க விமான நிறுவனங்கள் மற்றும் முகவர் நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பல விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே...
எதிர்வரும் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் பின்னர் டெஸ்ட் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
வெலிங்டனில் முடிவடைந்த இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான...
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று இரவு பண்டாரவளை, லியங்கஹவெல, கபரகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் 62 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 220 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இடம்பெயர்ந்த...
தென் கொரியாவில் கடந்த 3 மாதங்களாக 1,678 இலங்கையர்களை வேலை வாய்ப்புக்காக அனுப்பியதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவில் இந்த வருடம் 6,500 இலங்கையர்களை வேலைக்காக அனுப்ப வெளிநாட்டு வேலைவாய்ப்பு...