2023 ஆம் ஆண்டின் மகளிர் தினத்தை முன்னிட்டு விசேட கட்டுரையை 'நியூஸ்நவ்' வாசகர்களுக்காக தருகின்றோம்.
மார்ச் 8ஆம் நாள் ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினமாக சுமார் 104 ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால் இன்றளவிலும் பெண்...
450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
இவ்விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு சம உரிமை வழங்குதல் நாடாளுமன்றிலிருந்து ஆரம்பமாகட்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக இன்று வலுவான நிலையில் உள்ளது.
அதன்படி, இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட இன்றைய நாணய மாற்று விகிதங்களுக்கமைய, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 313...
நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கும் போது பல்கலைக்கழக வளாகத்துக்குள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியமைக்காக கொழும்பு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பொலிஸார் மன்னிப்பு கோரியுள்ளனர் .
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் நேற்று கொழும்பில்...