இலங்கை வக்பு சபைக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் உள்ளடங்கலாக அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1982 ஆம் ஆண்டு இலக்கம் 33 மற்றும் 1962 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்கம் ஆகியவற்றின் பிரகாரம்...
நாட்டின் பொருளாதார நிலைமை மாற்றத்தினால் இலங்கையிலுள்ள தனது அலுவலகத்தை மூடுவதற்கு ஜப்பானிய Taisei நிறுவனமும் தீர்மானித்துள்ளது.
அதன் முதல் கட்டமாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தனது ஒப்பந்தங்களை ரத்து செய்ய Taisei நிறுவனம் தீர்மானித்துள்ளதாக Nikkei...
மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட கொழும்பில் உள்ள இந்திய தூதரக விசா அலுவலகம் நாளை 20 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கொழும்பிற்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்கான கொழும்பில் உள்ள இந்திய...
ஹஜ் மற்றும் உம்ரா குழுவிற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் உள்ளடங்களாக அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் கடந்த 15ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளனர்.
1. ஜனாப்...
மின் கட்டண அதிகரிப்பு காரணமாக நீர் கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என நேற்றைய தினம்...