TOP

6-13 வரையிலான அனைத்து வகுப்புகளின் பாடத்திட்டங்களும் 2024 முதல் புதுப்பிக்கப்படும்: அமைச்சர்

6 முதல் 13 வரையிலான அனைத்து வகுப்புகளின் பாடத்திட்டத்தை மேம்படுத்தவும், அதே நேரத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) பாடத்தை 8 ஆம் வகுப்பிலிருந்து சேர்க்கவும் கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. பாடத்திட்டத்தின் புதுப்பிப்பு 2024...

ரயில்வே திணைக்களத்தில் மேலும் 3000 பேரை சேர்க்க பந்துல அறிவுறுத்தல்!

புகையிரத திணைக்கள ஊழியர்களின் சம்பளம்  பதவி உயர்வுகள் தொடர்பில் எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடும் விசேட கலந்துரையாடலொன்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இடம்பெற்றது. புகையிரத...

துருக்கியில் நிலநடுக்கத்தில் காணாமல் போன இலங்கை பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட  சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் பின்னர் பல நாட்களாக காணாமல் போயிருந்த இலங்கைப் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று (12) மதியம் அவரது உடலை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் மற்றும் மீட்பு...

துருக்கி, சிரியா மக்களுக்கு அவசரகால விசாக்களை அறிவித்த ஜெர்மனி!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கு, 3 மாதங்கள் வரையிலான அவசரகால விசாக்களை வழங்க ஜெர்மனி அரசு முன்வந்துள்ளது. இது குறித்து பேசிய ஜெர்மனி உள்துறை அமைச்சர் நான்சி ஃபைசர் 'தங்கள் நாட்டில் வசிக்கும்...

‘உயிர் பிழைக்க என் சிறுநீரையே குடித்தேன்’:இடிபாடுகளில் சிக்கித் தவித்த இளைஞர்

துருக்கி-சிரியா எல்லையில்  நிகழ்ந்த மோசமான நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை 28,000ஐ தாண்டியுள்ளன. துருக்கியில் ஏற்பட்ட கோர நிலநடுக்கத்தின் மீட்பு பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மீட்கப்பட்டவர்கள் உயிர்பிழைத்த நெகிழ்ச்சிக்குரிய செய்திகள் வெளிவந்த...

Popular