இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு வரி விதிக்குமாறு கோரி விவசாய அமைச்சின் செயலாளர் நிதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சின் விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின்...
எதிர்வரும் காதலர் தினத்தன்று பெற்றோர்கள் தங்களது ஆண், பெண் பிள்ளைகளை மேலதிக வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டாம் என கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ. எம்.றகீப் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேநேரம் கல்முனை மாநகர...
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு இடையூறு விளைவித்ததாக இதுவரை 20 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், மாவட்ட மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில்...
மருந்துகள் மற்றும் உபகரணங்களின் தட்டுப்பாடு காரணமாக அவசர சத்திரசிகிச்சைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும், அவசரமற்ற சத்திரசிகிச்சைகளை தாமதப்படுத்துமாறும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த அவர்,
நிலைமையை பரிசீலித்து, சில...
'mobile photography' தொடர்பான ஒரு நாள் பயிற்சி செயலமர்வு நேற்று புத்தளம் நகரில் அமைந்திருக்கின்ற science academy வளாகத்திலே இடம்பெற்றது.
Puttalam Online , பஹன அகடமி மற்றும் 'நியூஸ்நவ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து...