நாட்டில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.
மழை பெய்துவரும் காரணத்தினால் நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை திறப்பதற்கு நீர் முகாமைத்துவ செயலகம் தீர்மானித்துள்ளமை காரணமாகவே இவ்வாறு குறித்த இரு...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணி கடந்த 23ஆம் திகதி...
அரசாங்கத்தின் புதிய வரி விதிப்புக்கு எதிராக துறைமுக ஊழியர்கள் இன்று துறைமுக பிரதான நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய வரிக் கொள்கையினால் தாம் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், வரிகளை நீக்காவிட்டால் தொடர்...
இலங்கையின் யூடியூப் சேனல் "அபேஅம்மா" யூடியூப் சேனல் நாட்டில் அதிக வருமானம் ஈட்டும் யூடியூப் சேனலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய சர்வதேச கணக்கெடுப்பின்படி, இலங்கையின் யூடியூப் சேனல் 'அபே அம்மா' ஆன்லைன் விளம்பர வருமானத்தில்...
இலங்கையின் மிகப் பெரிய கரிம உரம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று பன்னலவில் இன்று (30) திறந்து வைக்கப்பட்டது.
கொரிய அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமான Hyosong OnB, தொழிற்சாலையிலிருந்து 100வீத சுற்றுச்சூழலுக்கு உகந்த கரிம சிறுமணி...