TOP

மேல் மாகாணத்தில் ‘9A’ சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டுவிழா!

மேல் மாகாணத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்ற முஸ்லிம் மாணவ மாணவியர்களுக்கான கௌரவிப்பும் பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி  முஸ்லிம்...

”பலஸ்தீனர்களுக்கு எதிரான மிருகத்தனமான செயல்களை முடிவுக்குக் கொண்டு வர, இலங்கை உதவ வேண்டும்”

இரத்தம் தோய்ந்த இஸ்ரேலிய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புமாறு நீதி மற்றும் மனிதநேய நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் பலஸ்தீன தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக பலஸ்தீன தூதரகம் விடுத்துள்ள...

கஹட்டோவிட்டவில் மாபெரும் கிரிக்கெட் திருவிழா இன்று: STALLION & EAGLES பலப்பரீட்சை

கஹட்டோவிட்ட மண்ணின் மிகப்பெரும் கிரிக்கெட் திருவிழா  இன்று (29) பிற்பகல் 1.30 மணிக்கு கஹட்டோவிட்ட பொது மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. ஒவ்வொரு வருடமும் தொடர் நிறைவடைந்த பின் பல சமூகப் பணிகளை செய்து வரும் KPL...

வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி அடுத்த வாரம்: 7,000 சுயாதீன கண்காணிப்பாளர்கள் கடமைகளில்..!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அச்சுப் பிழைகளின் துல்லியம் மற்றும் அதிலுள்ள விபரங்களைத் திருத்திய பிறகு தேர்தல்...

இலங்கையில் தொழுநோயாளிகளில் எண்ணிக்கை அதிகரிப்பு:10 வீதமானோர் சிறுவர்கள்

இலங்கையில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய 10 வீதமானோர் சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலக தொழுநோய்...

Popular