மக்கள் தங்களின், ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்று, இந்திய அரசியலமைப்பு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாள்.
நல்லாட்சி கொடுத்த தேசத் தலைவர்களை நினைத்துப் பார்க்கும் இந்த சரித்திர நாளை 74-வது குடியரசு தினமாக பாரத மண்...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீதான தடையை நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
ட்ரம்ப் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.
ஆனால் தேர்தலில்...
வாழைப்பழ வகைகள் உட்பட இலங்கையின் பழங்களை சீன சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான பணித் திட்டத்தை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக சீன அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.
இலங்கையில் விளைவிக்கப்படும் பழங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாக...
2022 டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் கஹட்டோவிடாவிலிருந்து 16 மாணவ மாணவிகள் சித்தியடைந்துள்ளனர்.
அதற்கமைய, கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் இருந்து 9...
இலங்கையில் மனிதவள ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை துருக்கி தூதரகம் மறுத்துள்ளது.
அதேநேரம் சமூக ஊடகங்களில் இது தொடர்பில் சில தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக தூதரகத்தின் உடனடி கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கொழும்பில்...