TOP

வரிக் கொள்கைக்கு எதிராக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கை !

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வரிக் கொள்கைக்குத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துமுகமாக அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்துள்ளதாக அச் சங்கத்தின் செயலாளர் ரொகான் லக்சிறி அறிவித்துள்ளார். இலங்கையில் ஜனவரி மாதம் முதல்...

கலாநிதி அஷ்ஷேக் எம்.இசட்.எம். நஃபீல் பேராசிரியராக பதவி உயர்வு!

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரபு மற்றும் இஸ்லாமிய துறைத்தலைவராக கடமையாற்றிவரும் ஹெம்மாதகமவை பிறப்பிடமாகக் கொண்ட எம்.இசட்.எம். நஃபீல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். ஆரம்பக் கல்வியை தனது சொந்த ஊரான ஹெம்மாதகமவிலும் பல்கலைக்கழக பட்டப்படிப்பை பேராதனை...

கொவிட் கடன் நிவாரணத்தை எதிர்பார்க்க வேண்டாம்! – மத்திய வங்கியின் ஆளுநர்

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொவிட் தொற்றுநோய் காரணமாக சீர்குலைந்த சுற்றுலா உள்ளிட்ட வணிகத் துறைகளுக்கு வழங்கப்பட்ட கடன் செலுத்தும் நிவாரணத் திட்டத்தை மேலும் நீட்டிப்பது குறித்து எதிர்பார்க்க வேண்டாம் என மத்திய வங்கியின்...

ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சிக் கூட்டம் இன்று!

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் சர்வகட்சிக் கூட்டம் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் மாலை 4.00 மணிக்கு   நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இந்த சர்வகட்சிக் கூட்டத்தில் சபாநாயகர், பிரதமர்,...

இலங்கைக்கு ஹெலிகாப்டர்களை வழங்கும் இத்தாலி

இலங்கைக்கு ஹெலிகாப்டர்களை வழங்க இத்தாலி விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா கியுலியானா மன்னெல்ல, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார். இத்தாலிக்கும், இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தை வலுப்படுத்துவது குறித்து இருவரும்...

Popular