TOP

நுவரெலியாவில் பஸ்-வேன் விபத்து: ஏழு பேர் பலி

நானுஓய – ரதல்ல குறுக்கு வீதியில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துள்ளானது. இதில் குறைந்த பட்சம் 7 பேர் மரணித்ததாக அங்கிருக்கும் செய்திகள் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பொலிசார் மரணித்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக...

முட்டையின் புதிய விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்!

முட்டையின் புதிய விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும், சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார...

இன நல்லிணக்கத்துக்கு அடையாளமாக திகழும் சிங்கப்பூர் ‘சூலியா’ பள்ளிவாசல்

கிழக்காசிய நாடுகளுள் முக்கியமான ஒரு நாடு சிங்கப்பூர். இங்கு வாழும் தென்னிந்திய சமூகத்தில் தமிழர்கள் மிகப் பெரிய பிரிவினர். தென்னிந்தியா, வட இலங்கை மற்றும் இன்றைய இந்தியாவின் தமிழ்நாட்டு மாநிலத்திலிருந்து தோன்றிய இவ்வினத்தவர் இன்று...

கடன் மறுசீரமைப்பு குறித்து இந்தியாவிடமிருந்து சாதகமான பதில்!

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உடன்பாடு எட்டப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இங்கு வருகை தந்திருக்கும் இந்திய...

பல்கலைக்கழக மாணவி கொலை: கொலையாளியின் வாக்குமூலம் ஏன் ஊடகங்களிடம் வழங்கப்பட்டன!

கொழும்பு பல்கலைக்கழக மாணவி  கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைத் தகவல்களை ஏன் பொலிஸார் ஊடகங்களிடம் வழங்கினர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார கேள்வியெழுப்பியுள்ளார். இன்று ஜனவரி...

Popular