இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இங்கிலாந்து நாட்டில் காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்படுகிறது. அதை...
முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் தான் செல்வாக்கு செலுத்த போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் நான் செல்வாக்கு...
இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் இன்று காலை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார் .
இதன்போது ஜெய்சங்கர், அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கான பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டின்...
ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக காலி வீதி (லோட்டஸ் சர்க்கஸ்) மற்றும் கொழும்பு சுதந்திர மாவத்தை இன்று ஜனவரி 20 ஆம் திகதி மூடப்பட்டுள்ளன.
வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அரச வைத்திய...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும், வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியின் சட்டத்தரணி அலி சப்ரிக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு...