TOP

‘மனித உரிமைகளை மதிக்கும் நாடாக இலங்கை மாறும் வரை, இந்த நாட்டிற்கு எதிர்காலம் இல்லை’

இலங்கை மனித உரிமைகளை மதிக்காத நாடாக இருக்கும் வரை நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்பதை தென்னிலங்கை மக்களும் ஆட்சியாளர்களும் தமது இதயங்களில் ஆழமாக பதிய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன்...

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறையா?

நாளைய தினம் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் இன்று பிற்பகல் கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாளைய தினம் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்...

ஆள் கடத்தல் குறித்து விசாரணை நடத்த குழுவொன்று ஓமானுக்கு புறப்பட்டது!

ஆள்கடத்தல் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று ஓமானுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்  தெரிவித்துள்ளது. ஓமானில் மனித கடத்தல்...

கடும் குளிரால் மாடுகள், ஆடுகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலையினால் ஏற்பட்ட கடும் குளிரின் காரணமாக இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளும் கிட்டத்தட்ட 400 ஆடுகளும் உயிரிழந்துள்ளதாக வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார பணிப்பாளர் சி. வசீகரன்  தெரிவித்துள்ளார். ஒரே...

2022 ஆம் ஆண்டில் ‘SEX’ தேடலில் இலங்கை மீண்டும் முதலிடத்தில்!

2022 ஆம் ஆண்டில், 'SEX' தேடலில் இலங்கை மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2022க்கான 'Google Trends' வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையில்  'SEX'  என்ற சொல் அதிகமாக காணப்படும்...

Popular