வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்...
சுற்றுலாத்துறையில் இருந்து அதிகபட்ச வருமானத்தை பெறுவதற்காக இலங்கையில் மதுபான கடைகள், ஹோட்டல்கள் மற்றும் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க வேண்டும் என்று சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில்...
இலங்கை ஸெபக்தக்ரோ தேசிய அணியில் நால்வர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
நால்வரில் இரட்டை பிள்ளைகளான கண்டி, கெந்தலியத்த ஹசினி சந்துனிக்கா மற்றும் ஸஹினி ஹிருனிகா ஆகியோர் இரட்டை சகோதரிகள் ஆவர்.
அம்பதென்னை புஷ்பதான கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் கண்டி...
நேற்றையதினம் காலி, உனவடுனவில் 'ரஜரட்ட ரஜின' அதிவேக ரயிலில் முச்சக்கர வண்டி மோதி உயிரிழந்த ரஷ்ய பெண்ணின் நான்கு வயது மகளை ஏற்றுக்கொள்ள எவரும் முன்வரவில்லை.
முச்சக்கரவண்டி சாரதியின் அஜாக்கிரதையினால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்...
21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அரச சேவையின் சுதந்திரத்தை வலுப்படுத்துவதற்கும், பொது மக்களுக்கு எதிரான எந்தவிதமான பாகுபாடுகளையும் தடுப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மெக்சிகோ நகரில் இடம்பெற்ற இனப் பாகுபாட்டிற்கு...