TOP

யால சரணாலயத்துக்கு செல்லும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு நற்செய்தி!

யால பூங்காவிற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பகல் வேளையில் ஓய்வெடுப்பதற்காக தனியான இளைப்பாறும் இடமொன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யால பூங்காவில் உள்ள வனவிலங்குகளைக் காண தினமும் சுமார் 400...

எதிர்வரும் மாதங்களில் 40,000 குழந்தைகள் போசாக்கு குறைபாட்டினால் பாதிக்கலாம்!

போசாக்கு குறைபாடுள்ள சுமார் 40,000 குழந்தைகளுக்கு அவர்களின் போஷாக்கு தேவைகளை பூர்த்தி செய்ய பெற்றோரின் இயலாமையின் விளைவாக அவர்களுக்கு 'வளர்ப்பு பெற்றோர்' அமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இது...

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட (30.11.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:

9’A’ சித்தி பெற்ற மாணவருக்கு தீ வைத்த சந்தேக நபர் கைது!

2021 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் '9 A' சித்தி பெற்ற மாணவன் ஒருவருக்கு தீ வைத்து எரித்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கண்டி பொலிஸாரால்  இன்று கைது...

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய 66,000 குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம்!

66,000 குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதியின் ஆலோசகர் சுரேன் படகொட தெரிவித்துள்ளார். அதற்கமைய நாட்டின் ஏற்பட்டு உணவு நெருக்கடிக்கு தீர்வாகவும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்...

Popular