ரசிகரின் மொபைல் போனை தட்டிவிட்ட விவகாரத்தில் ரொனால்டோவுக்கு ரூ.50 இலட்சம் அபராதமும், 2 உள்நாட்டு போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. உலகம் முழுவதும்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் சாட்சியமளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துமிந்த சில்வாவை ஜனாதிபதி மன்னிப்புடன் விடுவிப்பதற்கான தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை...
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) அனுசரணையில் 8வது உலக ஹலால் மாநாடு மற்றும் ஹலால் கண்காட்சி இன்று (24) துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஆரம்பமாகவுள்ளது.
40 நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 500 கண்காட்சியாளர்கள் ஹலால்...
மலேசியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராஹிமை மன்னர் அல்-சுல்தான் அப்துல்லா அறிவித்தார்
கடந்த வார இறுதியில் நடந்த தேர்தலில் அன்வரின் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அதிக இடங்களைப் பெற்றது.
ஆனால், அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான 112...