மக்கள் அறிந்திராத பல உண்மைகளை உள்ளடக்கிய நூல் ஒன்றை தாம் எழுதியுள்ளதாகவும், அதனை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிட உள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்று...
ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணத்தில் கள்ளத்தொடர்பு, திருட்டு மற்றும் வீட்டை விட்டு ஓடுதல் போன்ற குற்றத்திற்காக 19 பேருக்கு கசையடி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை உச்ச நீதிமன்ற அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.
தக்கார் மாகாணம் தலோகன்...
கஞ்சா பயிரிடும் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என ஆயுர்வேத இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.
கஞ்சா பயிரிடுவது தொடர்பில் சில பிக்குகள் தவறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகத் தெரிகின்றது எனத் தெரிவித்த...
இலங்கையில் 2.26 மில்லியன் குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவி தேவை என்று யுனிசெப் (UNICEF) அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அதேநேரம் இலங்கையில் 56,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை...
ஜேர்மனி நாட்டின் பிஃபா கால்பந்தாட்ட அணியை ஏற்றி வந்த லுஃப்தான்சா விமானம் 'LGBTQ' அடையாளத்தை விளம்பரப்படுத்திய நிலையில் வந்ததன் காரணமாக கட்டார் நிர்வாகம் விமானத்தை தரையிறக்க அனுமதி மறுத்தது.
இதனையடுத்து குறித்த விமானம் ஒமான்...