ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (20) மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
மன்னார் மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதே ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
மன்னார் நகருக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலில் மன்னார்...
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது 53 ஆண்டுகளில் முதல் முறையாக தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.
நேற்றைய பொதுத் தேர்தலில் அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆசியாவில் நீண்ட...
வடக்கு மாகாணத்தில் காணி, வீடுகள், சுகாதாரம், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்...
FIFA உலகக் கோப்பை 2022 நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை கத்தாரில் நடைபெறுகின்றது.
போட்டியை நடத்தும் முதல் மத்திய கிழக்கு நாடாக கத்தார் மாறியுள்ளது. 64 போட்டிகளை நடத்த கத்தார் முழுவதும்...
அநுராதபுரம், பேமதுவ விவசாய சேவை நிலையத்தில் உள்ள பல உர மூட்டைகள் குறிப்பிட்ட எடையில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய விவசாய...