TOP

அரசியலில் தீவிர பங்களிப்பு? : நாட்டுக்கு வந்தடைந்தார் பசில்

பொதுஜன ஐக்கிய பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திவானையை வந்தடைந்தார். அவரை வரவேற்பதற்காக பொதுஜன  பெரமுனவின் பெருமளவான அமைச்சர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர்...

அதிக காற்று வீசக்கூடும்: வானிலை அறிவிப்பு!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது தென் மத்திய வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த...

FIFA World Cup Qatar 2022 உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது: வரலாற்றில் முதல் முறையாக மூன்று பெண் நடுவர்கள்!

2022ஆம் ஆண்டுக்கான பிஃபா உலகக் கோப்பை போட்டி இன்று (20)  கத்தாரில் தொடங்குகிறது. மத்திய கிழக்கு நாடொன்றில் நடைபெறும் முதலாவது உதைபந்தாட்ட உலகக் கிண்ணம் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வருட உலகக் கிண்ணப்...

காணி, வீடு, சுகாதாரம், நீர்ப்பாசனம், விவசாயப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு!

காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாகாண மட்டத்தில் 08 குழுக்களை நியமிக்க உள்ளதாகவும் இதன்மூலம் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற மாவட்ட...

தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் நாடகம் போடுகின்றது: பீரிஸ் குற்றச்சாட்டு!

தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று நாடாமன்றத்தில் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினர் பதவிகளின் எண்ணிக்கை தற்போது அதிகமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் தற்போதைய...

Popular