நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீக்கும்...
துருக்கி நாட்டின் தலைநகரம் இஸ்தான்புல்லில் ஷாப்பிங் இடங்களில் ஒன்றான இஸ்திக்லால் அவென்யூவில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 53பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உள்ளூர்...
நேற்று (12) களுத்துறையில் பதாதைகளை ஏந்தியவாறு வீதியில் சென்ற இரு பெண்களை தடுத்து நிறுத்திய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பல முக்கியஸ்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து...
நவம்பர் மாதத்தில் எரிபொருள் விலை மீண்டும் திருத்தப்பட மாட்டாது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருளின் விலை அண்மையில் திருத்தப்பட்டமையால் எதிர்வரும் 15ஆம் திகதி மீண்டும் விலையில் மாற்றம் செய்யப்படாது என அவர்...