அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான (2023) வரவு செலவுத் திட்டம் (பட்ஜெட் ஒதுக்கீட்டுச் சட்டமூலம்) நாளை (14) பிற்பகல் 1.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இது தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது வரவு...
காலிமுகத்திடல் மக்கள் போராட்டத்தை முன்கொண்டு சென்ற முன்னணி சமூக அரசியல் செயற்பாட்டாளரும் Citizen Council பிரஜைகள் கவுன்சில் உருவாக்கத்தின் பிரதான பங்காளர்களில் ஒருவருமான நிர்மாலி லியனகே திடீர் மாரடைப்பினால் இன்று காலை உயிரிழந்தார்.
மக்கள்...
திலினி பிரியமாலி செய்ததாகக் கூறப்படும் பெரும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் தொடர்பாக, ஞானசார தேரரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அவரிடம் சுமார் 3 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இந்த பாரிய...
உலகமே எதிர்பார்க்கும் இந்த ஆண்டுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இது இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில். உள்ளூர் நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மெல்போர்னில்...
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (13) எட்டு மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.
அதன்படி , நீர் வெட்டு காலை 8:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை நீடிக்கும்.
பேலியகொடவத்தை, ஜா-எல,...