தொழில்நுட்ப கோளாறு காரணமாக குகுலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திடீரென திறக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக புலத்சிங்கள, அயகம மற்றும் பாலிந்த நுவர பிரதேசங்களின் தாழ்நிலப் பிரதேசங்களில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம்...
சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான 'சமாதான பேரணி' நேற்று பொலன்னறுவையில் நடைபெற்றது.
இதில் 25 சர்வமதத் தலைவர்கள், ('யூத் பீஸ் பார்க்') 42 இளைஞர் அமைப்புக்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள், 21 DIRC உறுப்பினர்கள் உள்ளிட்ட...
இணக்க சபை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணையாளர்களை நியமிப்பதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒக்டோபர் 22 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய நியமனங்களை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய ஜனாதிபதி...
நூலாசிரியர் எம்.எச். அப்துர் ரஷீட் அவர்களின் 'திருமண உறவும் கண்குளிரும் வாழ்வும்' என்ற நூல் வெளியீட்டு விழா நாளை மறுதினம் (03) மாலை 6.30 மணிக்கு கொழும்பு தெமட்டகொட வீதி மருதானையில் தாருல்...
ஃபைசர் தடுப்பூசியை இன்று முதல் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 6 லட்சம் பைசர் தடுப்பூசிகள் நேற்றைய தினத்துடன் காலவதியானமையே இதற்கான காரணம் என அந்த...