TOP

‘நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், கடற்கரைகளில் குளிக்க வேண்டாம்’: பொலிஸார் விசேட அறிவிப்பு

கனமழை காரணமாக நீர்வீழ்ச்சிகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் கடற்கரைகளுக்கு அருகில் குளிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை விடுத்து இதனைத் தெரிவித்துள்ளது. நீர்மட்டம் திடீரென உயரும் வாய்ப்புள்ளதால், ஆறுகள் மற்றும் ...

மத்திய ஆசிய நாடுகள் மீது 2 தசாப்த காலமாக ரஷ்யா கொண்டிருந்த ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ள உக்ரேன் யுத்தம்: லத்தீப் பாரூக்

உக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்ட போர் மத்திய ஆசிய முஸ்லிம் நாடுகள் பலவற்றுக்கு ஆறுதலாகவும் ஆசீர்வாதமாகவும் அமைந்துள்ளது. கஸகஸ்தான், கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்மனிஸ்தான் ஆகிய நாடுகள் குறிப்பிடத்தக்கவை. ஒருபுறம் ரஷ்யாவின் மோசமான இராணுவ செயற்பாடுகள் இரண்டு...

சமூக இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் நிட்டம்புவவில் இரத்த தான முகாம்!

'ஒரே இரத்தம்' என்று கருப்பொருளின் கீழ்  இரத்த தான முகாம்  இன்று (23) காலை 09 மணி முதல் நிட்டம்புவ வித்யானந்த பிரிவேன் மூல மகா விகாரையில் நடைபெறுகின்றது. நிட்டம்புவ வித்யானந்த பிரிவேன் மூல...

சிரேஷ்ட சட்டத்தரணி மாஸ் எல்.யூசுப் கனடாவில் சொற்பொழிவு!

இலங்கை முஸ்லிம்களுக்கான உலக மன்றம் ,கனடா ஸெய்லான் பௌண்டேசன், கனடா இலங்கை முஸ்லிம்களின் ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள "10வது வருடாந்த கனேடிய இஸ்லாமிய வரலாற்று மாதம்" நிகழ்ச்சி இம்மாதம் 29ம் திகதி...

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!

இன்று 06:30 முதல் நாளை 06:30 வரை 24 மணி நேரத்திற்கு  இயற்கை அனர்த்தங்கள் மற்றும்  கனமழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை...

Popular