கனமழை காரணமாக நீர்வீழ்ச்சிகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் கடற்கரைகளுக்கு அருகில் குளிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை விடுத்து இதனைத் தெரிவித்துள்ளது.
நீர்மட்டம் திடீரென உயரும் வாய்ப்புள்ளதால், ஆறுகள் மற்றும் ...
உக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்ட போர் மத்திய ஆசிய முஸ்லிம் நாடுகள் பலவற்றுக்கு ஆறுதலாகவும் ஆசீர்வாதமாகவும் அமைந்துள்ளது.
கஸகஸ்தான், கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்மனிஸ்தான் ஆகிய நாடுகள் குறிப்பிடத்தக்கவை.
ஒருபுறம் ரஷ்யாவின் மோசமான இராணுவ செயற்பாடுகள் இரண்டு...
'ஒரே இரத்தம்' என்று கருப்பொருளின் கீழ் இரத்த தான முகாம் இன்று (23) காலை 09 மணி முதல் நிட்டம்புவ வித்யானந்த பிரிவேன் மூல மகா விகாரையில் நடைபெறுகின்றது.
நிட்டம்புவ வித்யானந்த பிரிவேன் மூல...
இலங்கை முஸ்லிம்களுக்கான உலக மன்றம் ,கனடா ஸெய்லான் பௌண்டேசன், கனடா இலங்கை முஸ்லிம்களின் ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள "10வது வருடாந்த கனேடிய இஸ்லாமிய வரலாற்று மாதம்" நிகழ்ச்சி இம்மாதம் 29ம் திகதி...
இன்று 06:30 முதல் நாளை 06:30 வரை 24 மணி நேரத்திற்கு இயற்கை அனர்த்தங்கள் மற்றும் கனமழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை...