இந்த நாட்டில் எந்தவொரு நபரும் பாராளுமன்றத்தை போன்று பொது சபையையோ அல்லது வேறு எந்த நிறுவனத்தையோ நிறுவ முடியாது என சபாநாயகர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சபை நடவடிக்கைகளை...
காயம் காரணமாக T20 உலகக் கிண்ணப் போட்டியில் இருந்து விலகிய துஷ்மந்த சமீரவுக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் கசுன் ரஜித் இடம்பெறுவார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான இரண்டாவது...
மறைந்த அநுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி வடமத்திய மாவட்ட பிரதான சங்க தலைவர் கலாநிதி பல்லேகம ஸ்ரீநிவாச தேரரின் இறுதிக்கிரியைகளை பூரண அரச அனுசரணையுடன் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக...
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) இலங்கையில் 12 திட்டங்களை நிறுத்தியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று (19) பாராளுமன்றத்தில் உரையாற்றும்...
தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாடசாலைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல இந்த விடயத்தை சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
பாடசாலை...