இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவின் பதில்களை பாரிஸ் கிளப் உறுப்பு நாடுகள் எதிர்பார்த்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விடயத்தைப் பற்றி நேரடியாக அறிந்த ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டி,...
தற்போது நிலவும் கனமழை காரணமாக 6 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, கொழும்பு மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் இந்த அபாயம்...
எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக் கழக மாணவிகள் இறைத்தூதர் முகம்மது நபியின் மாண்புகள் குறித்த பாடல்களை அறபு மொழியில் படிக்கும் அழகிய காட்சி. (அல் ஜஸீரா)
https://fb.watch/g8MJpe1Mlz/
கடந்த சில வருட முயற்சியின் திருவினையாக, “ஆனந்தமான திருமணத்தை நோக்கி ஒரு படி” எனும் தொனிப்பொருளில் அண்மையில் “திருமணத்திற்கு முன்னரான வழிகாட்டல் பயிற்சி பட்டறை” இடம்பெற்றது.
புத்தளம் பெரியபள்ளி மற்றும் புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல்...
ஈஸ்டர் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காத குற்றச்சாட்டின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கு விசாரணையை இன்று (14) முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு கோட்டை நீதவானுக்கு...