பாராளுமன்ற பெண் உறுப்பினர்களை சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் பதவிகளில் நியமிக்க இடஒதுக்கீடு உருவாக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் பரிந்துரைத்துள்ளது.
அதேநேரம், 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட...
அகுனகொலபலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சமைத்த கறி பாத்திரத்தில் விழுந்து தீக்காயமடைந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் வெளியான...
உலகளாவிய முப்தி என வர்ணிக்கப்பட்ட மிக முக்கியமான சமய ரீதியான கல்விமானும் சிந்தனையாளரும் எகிப்தின் முன்னாள் ஆட்சியாளர் ஹொஸ்னி முபாரக் பதவியில் இருந்து வீழ்த்தப்பட்ட 2011 அரபு வசன்த போராட்டத்தை வெளிப்படையாக ஆதரித்தவருமான...
உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் அடுத்த ஆண்டு உலகப் பொருளாதார மந்தநிலைக்கு வலுவான ஆபத்து இருப்பதாகக் கூறுகின்றன.
அமெரிக்காவின் வொஷிங்டனில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2022 ஆண்டு கூட்டு...
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாவை, ஒரு முறை மாத்திரம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்த நிலையில் தற்போது குறித்த தொகையை 2 இலட்சமாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட...