நாட்டில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
(ஒக்டோபர் 8) அஸ்கிரியப் பிரிவின் தலைவர் வரகாகொட ஞானரதன தேரரை நேரில் சந்தித்து மின்சாரக்...
அரசாங்கம் சரியான கொள்கை முடிவுகளை எடுக்காவிட்டால் நாட்டில் குறைந்த வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், பெரும் எண்ணிக்கையான நடுத்தர வர்க்க மக்கள்...
பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று (8) ஆஜரானார்.
70 வயதான ஷெஹ்பாஸ் ஷெரீப் மட்டுமின்றி, அவரது இரு மகன்கள் ஹம்சா (47), சுலேமான் (40) ஆகியோர்...
நாடளாவிய ரீதியில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த...
நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சின் விடயதானங்களை அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன அமைச்சின் கீழ் செயற்படக் கூடிய விடயங்கள் மற்றும் பணிகள் நீர்ப்பாசன...