TOP

தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு: 22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி

தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் இன்று (அக்-6) நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 31 பேர் உயிரிழந்தனர். தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இன்று  நடந்த துப்பாக்கிச் சூட்டில் 31 பேர் கொல்லப்பட்டதாக...

தயாசிறிக்கு எதிராக பெற்றோலிய கூட்டுத்தாபனம் சட்ட நடவடிக்கை!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர நேற்று (ஒக்டோபர் 5) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவர் வெளியிட்ட...

பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான சுற்றறிக்கையை ரத்து செய்யுமாறு கோரிக்கை!

சமூக ஊடகங்கள் ஊடாக அரசாங்க அதிகாரிகள் கருத்துக்களை வெளியிடுவது தொடர்பாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் கடந்த 27ஆம் திகதி வெளியிடப்பட்ட 04/2022 திகதியிட்ட சுற்றறிக்கைக்கு சுதந்திர ஊடக இயக்கம் கடும்...

மீலாதுன்-நபி விழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி,  நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளும் மீலாதுன்-நபி தினம் அல்லது முஹம்மது நபியின் பிறந்த...

சில திணைக்களங்கள் பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டு வர்த்தமானி வெளியீடு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பல அமைச்சுக்களின் வரம்புகளை மீளாய்வு செய்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்,  தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை மற்றும்...

Popular