குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் பொது மக்களின் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் கடந்த வாரம் சுவீகரிக்க பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காற்று :...
இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு வெளிநாட்டு தூதுவர்கள் இன்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்.
நெதர்லாந்து மற்றும் சவூதி அரேபியாவுக்கான புதிய தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் மற்றும் இலங்கைக்கான...
ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சராக இருந்தும் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்காத குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான்...
மூன்று சட்டமூலங்கள் மீதான சான்றிதழ் பத்திரங்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (16) ஒப்புதல் வழங்கினார்.
அதன்படி, இரண்டு தொழில் தகராறுகள் (திருத்தம்) மசோதாக்கள் (130 மற்றும் 132) மற்றும் பணியாளர்களை பணிநீக்கம்...