TOP

தாமரை கோபுரத்தின் ஆரம்ப நாள் வருமானம்?

நேற்று பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்ட  தாமரை கோபுரத்தில் பார்வையாளர்களுக்கு டிக்கெட் விற்பனை செய்ததன் மூலம் கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனம் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. கம்பனியின் பிரதம...

பேராதனை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பகுதி நேர வேலைகள் அறிமுகப்படுத்தப்படும்!

பேராதனைப் பல்கலைக்கழகம் தனது மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பதற்கும் பணி அனுபவத்தை வழங்குவதற்கும், பகுதி நேர வேலை வாய்ப்புத் திட்டத்தைத் தொடங்க உத்தேசித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமவன்ச இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதன்படி, சுமார் 300...

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி – 2022 ஆரம்பம்!

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி – 2022 இன்று (16) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் 23வது தடவையாக இந்தக் கண்காட்சியை ஏற்பாடு...

கே.எஸ். சிவகுமாரன் மறைவு: வாழ்நாளில் கற்றதையும் பெற்றதையும் பதிவுசெய்த கலை, இலக்கியவாதி

புகழ்பெற்ற இலக்கியத் திறனாய்வாளரும் மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவரும் கே.எஸ்.சிவகுமாரன் நேற்று காலமானார். மட்டக்களப்பில் புளியந்தீவில் சிங்களவாடி என்ற ஊரைப்பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கையிலும் பின்னர் ஊமானிலும் 1998 முதல் 2002 ஆண்டு வரை ஆங்கில இலக்கிய ஆசிரியராகப்...

இம்முறை இலங்கை தப்பிக்க முடியாத வகையில் ஜெனீவாவில் வலுவான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்: சம்பந்தன்

மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் இனக்குழுக்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து இலங்கை அரசாங்கமும் அதன் பாதுகாப்புப் படையினரும் தப்ப முடியாது என்பதால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வில்...

Popular