TOP

இந்தியாவில் மரத்தில் தொங்கிய நிலையில் தலித் சிறுமிகள் உடல்கள் கண்டெடுப்பு: அதிர வைத்த பிரத பரிசோதனை முடிவுகள்!

இந்தியாவின் வடக்கு உத்தரபிரதேச மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதையடுத்து, இந்தியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் 15 மற்றும்...

FIFA உலகக் கோப்பையின் போது ‘கொன்சியூலர் காரியாலயத்தை திறக்க வேண்டும்’ என்ற இஸ்ரேலின் கோரிக்கையை கத்தார் நிராகரித்தது!

2022 FIFA உலகக் கோப்பையின் போது தற்காலிக கொன்சியூலர் காரியாலயத்தை அமைக்க இஸ்ரேலின் கோரிக்கையை கத்தார் நிராகரித்துள்ளது. உலகக் கோப்பையில் இஸ்ரேல் குடிமக்கள் கலந்து கொள்வதற்கு வசதியாக,இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் ஃபிஃபா (FIFA)...

எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதிய கார்: ஒருவர் உயிரிழப்பு!

கம்பஹா, யாகொட புகையிரத கடவையில் கார் ஒன்று கண்டி - கொழும்பு நகரங்களுக்கு இடையிலான அதிவேக புகையிரதத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில் குறித்த கார் ரயில் பாதையின் குறுக்கே...

பாக்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருமைப்பாடு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் விசேட நிகழ்வு!

பாகிஸ்தானில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏற்பட்ட அழிவுகளை எடுத்துரைக்கவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவும் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் செப்டம்பர் 6 ஆம் திகதி விசேட கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது. பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற இந்த...

இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை குறைவடைகிறது!

இலங்கையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை தற்போது 7000 ஆக அதிகரித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை இலங்கையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 5600 என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அண்மைய கணக்கீட்டின்படி, இந்நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை...

Popular