தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் சேமித்து வைத்த 4400ரூ. பணத்தை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
குறித்த பணத்தை அவர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து, இலங்கையர்கள் நிதி நெருக்கடியால் அவதிப்படுவதால்...
சீனாவின் மிகப் பெரிய மாநிலமான வடமேற்கில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாநிலமான சின்ஜியாங் 1949ல் சீன பெரு நிலப் பரப்புக்குள் உள்வாங்கப்படும் வரை தனக்கே உரிய சிறப்பான பண்புகளைக் கொண்ட ஒரு மாநிலமாக...
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு கோரி, காலி முகத்திடலில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நாளையுடன் ஒரு மாதம் பூர்த்தியாகின்றது.
இதற்கமைய நாளை முதல் ஆரம்பமாகும் வாரத்தை, போராட்ட வாரமாக அறிவிப்பதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு...
அரசியலில் பதவிப் போட்டி என்று வந்துவிட்டால் அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகினிலே என்ற நிலைதான் மிஞ்சும்.
இன்று துரதிஷ்டவசமாக இலங்கை அரசியலிலும் இதே நிலைதான். மக்கள் கோஷம் முதலில் என்னவோ...
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பேருந்து போக்குவரத்து சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நான்கு நாட்களுக்கு தேவையான டீசல் மாத்திரமே கையிருப்பில் உள்ளது என அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர்...