கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் உட்பட கத்தோலிக்க பேராயர் குழு இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சிறப்பு அழைப்பின் பேரில் ஏப்ரல் கடந்த 22ஆம்...
பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (04) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.
பிரதி சபாநாயகரின் இராஜினாமாவை ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அவர்...
இலங்கையின் வெளிநாட்டு பணப்புழக்கம் தற்போது 50 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் குறைந்துள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இன்று (04) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில்...
ஸஹாரா இஸ்பஹான் என்கின்ற சகோதரி பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் இல் "பிறர் முகத்தில் மகிழ்ச்சியைக் காண விரும்புகிறீர்களா?" எனும் தலைப்பில் ஒரு பதிவை இட்டு அதில் அவர், "உங்களின் புதிய மற்றும்...
பாராளுமன்றம் இன்று (04) காலை கூடவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இம்மாதம் முதல் தடவையாக காலை 10.00 மணிக்கு பதவியேற்கவுள்ளார்.
ராஜித் சியம்பலாபிட்டியவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை,...