மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை, பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு...
நாட்டின் பிரஜைகளுக்கு தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களை பொதுவெளியில் பகிரங்கமாக வெளியிட்டு வெளிப்படைத்தன்மை தொடர்பிலான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துமாறு ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவருக்கும் ட்ரான்பெரன்சி இன்டர்நெஷனல் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பான விசாரணைகள் தொடர்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (ஜூலை 18) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டதாக பதில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு...
மக்கள் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை கலைக்க பயன்படுத்திய தண்ணீருக்காக தேசிய நீர் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்த வேண்டிய தொகையை பொலிஸ் துறை இன்னும் செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தின் போது பொலிஸாரால் பாரியளவிலான...
நாடு எதிர்நோக்கும் நெருக்கடிக்கு பொதுவான ஒருமித்த கருத்துடன் தீர்வு காண்பதே புதிய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் முதல் பொறுப்பாக இருக்க வேண்டும் என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கோட்பாடுகளை முழுமையாகப் பாதுகாத்து மக்களின்...