TOP

காலி முகத்திடலில் நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது!

கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் பொது மக்கள் எதிர்ப்புத் தளத்தில் இன்று விசேட கொண்டாட்டங்களுடன் நோன்பு பண்டிகை கொண்டாடப்பட்டது. புத்த துறவிகள் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்கள் உட்பட பல மதத் தலைவர்கள் பண்டிகைகளில் பங்கேற்றதுடன்...

கலாசார உறவுகளே சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்: ஜனாதிபதியின் பெருநாள் வாழ்த்து!

மதங்கள் போதிக்கும் சமூகக் கோட்பாடுகளை சமூக நலனுக்கான செய்திகளாகப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விடுத்துள்ள நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய...

ஏழை எளியோரையும் உபசரித்து அவர்களது கஷ்டங்களுக்கு உதவுவோம்:அஸ்-ஸெய்யத் ஹஸன் மௌலானா

கண்ணியம் மிக்க ரமழான் மாதத்தில் 30 நாட்களும் நோன்பு நோற்பதற்கான பாக்கியத்தை அல்லாஹ் இலங்கை மக்களுக்கும் இம்முறை தந்தான். அந்த வகையில் நாம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம் என தேசிய...

மீண்டும் விலைக் கட்டுப்பாடு: அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வர்த்தமானி அறிவித்தல்

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய வெள்ளை, சிவப்பு நாடு, ஒரு கிலோ 220 ரூபாயாகும். அத்துடன் வெள்ளை, சிவப்பு சம்பா –...

மிரிஹான ஆர்ப்பாட்ட சம்பவம்: பிணையில் விடுவிக்கப்பட்ட 15 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரணை

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 15 பேர் இன்று (2) குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டு சுமார் 5 மணித்தியாலங்கள்...

Popular