முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்ற அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஜூலை 28 ஆம் திகதி வரை இடைக்கால தடை விதித்து உச்ச...
நாடாளுமன்றம் அடுத்த வாரம் வேட்புமனு தாக்கல் செய்யும் போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமா இன்றைய கட்சித் தலைவர்கள்...
அதிமேதகு' என்ற சொல்லை தடை விதிப்பதாகவும், ஜனாதிபதியை அழைக்கும் போது, இனி 'அதிமேதகு' என்ற வசனத்தை பயன்படுத்த வேண்டியதில்லை என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் பதவியேற்ற பின்...
குருந்தூர்மலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து விகாரைகள், சிலைகள் மற்றும் கட்டமைப்புகளை அகற்ற வேண்டும் என்று முல்லைத்தீவு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
ஐயனார் கோயிலில் தமிழர்கள் தொடர்ந்து வழிபடலாம். அமைதிக்கு குந்தகம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவும்,...
அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 18ம் திகதி முதல் 20ம் திகதி வரை விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போதுள்ள எரிபொருள் மற்றும் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு,இந்த தீர்மானம்...