TOP

எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதற்கு 02 நிபந்தனைகள்: உதய கம்மன்பில

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு இரண்டு நிபந்தனைகளின் கீழ் தமது ஆதரவை வழங்கவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி குறித்த பிரேரணைக்கு ஆதரவைப் பெறுவதற்கு இதுவரை...

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து அளுத்கம நகரில் போராட்டம்: போக்குவரத்துக்கும் தடை!

தொடர்ச்சியான எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காலி வீதியை மறித்து அளுத்கம நகரில் பஸ் ஊழியர்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். இன்று நண்பகல் முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தப் போராட்டம்...

‘சிம்மாசன உரை’ : கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீன்

(சமகால அரசியல் களநிலவரம் தொடர்பில் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் முகப்புத்தகத்தில் பதிவிட்ட கவிதை தொகுப்பு) சிம்மாசன உரை சிங்கம் குகையிலிருந்து நேற்று வெளியே வந்தது அதன் கண்களில் ஒரு முயலின் தவிப்புத் தெரிந்தது அசைவுகளில் ஓர் ஆட்டுக் குட்டியின் பயமிருந்தது ஓநாய்க் குட்டிகளுக்கும் சிறப்புத் தேவையுடைய...

பாணின் விலை 30 ரூபாவினால் அதிகரிப்பு!

ஒரு இறாத்தல் பாண் ஒன்றின் விலையை 30 ரூபாவினால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய 450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படும். பிற பேக்கரி பொருட்கள்...

பிள்ளையான், வியாழேந்திரன், முஷாரப் அமைச்சர்களாக பதவியேற்பு!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார். இன்று ஜனாதிபதி மாளிகையில் இந்தப்பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது. அதற்கமைய அவர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், கிராமிய...

Popular