TOP

‘பொலிஸ் மற்றும் இராணுவத்துக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது’:பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

பொலிஸ் சேவை வாகனங்களுக்கு போதுமான பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதால், தற்போதைய நெருக்கடியின் போது பொலிஸ், படைகள் மற்றும் தீயணைப்புத் துறைக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

பால்மாவுக்கு தட்டுப்பாடு: சடுதியாக அதிகரித்த பால் மா விலை!

400 கிராம் பால் மா பாக்கெட்டின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் என பால் பவுடர் இறக்குமதியாளர்கள் சங்கம் இன்று மாலை தெரிவித்துள்ளது. இதன்படி, 400கிராம் பால் மா பாக்கெட்...

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர்!

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் மார்ச் 19-23 திகதிகளில் பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தோ-பசிபிக் கூட்டாளிகளுக்கான...

பிரதமர் மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்!

இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார். பிரதமரின் இந்த விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் செய்தி...

‘நஷ்டத்தில் எரிவாயுவை விநியோகித்தால், மூன்று மாதங்களில் நிறுவனத்தை மூட நேரிடும்’ :லிட்ரோ எரிவாயு நிறுவன அதிகாரிகள்!

இன்று முதல் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்கியுள்ள போதிலும், ஒவ்வொரு சிலிண்டருக்கும் 2,000 ரூபாய் நஷ்டம் ஏற்படுவதால், அரச நிறுவனம் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக லிட்ரோ எரிவாயு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்....

Popular