TOP

‘உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த முடியாது’ – சர்வதேச நீதிமன்ற உத்தரவை நிராகரித்தது ரஷ்யா

உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும் படி ரஷ்யாவுக்கு உத்தரவிடக் கோரியும், ரஷ்ய படைகளை வெளியேற்றக் கோரியும் ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் மனு தாக்கல் செய்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும்...

பொருளாதார நெருக்கடி தொடர்பில் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், ஓமான் தூதுவருடன் கலந்துரையாடல்!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், ஓமான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் அல்-ஷெய்க் ஜுமாஹ் ஹம்தான் அல்-ஷீஹியை சந்தித்துள்ளார். இதன்போது இருதரப்பு உறவுகள் மற்றும் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி...

1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் இலங்கையும் கைச்சாத்து!

இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெறும் ஒப்பந்தத்தில் இன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர் ஆட்டிகல தெரிவித்துள்ளார். எரிபொருள் கொள்வனவுக்காக வழங்கப்படும் கடனை 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில்...

கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம்: காமினி லொக்குகே

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்புக்களை விநியோகிப்பதற்காக பெற்றோல் மற்றும் டீசல் கொண்ட எரிபொருள் பவுசர்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே இன்று அறிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில்...

பழங்களுக்கான விசேட பண்ட வரி அதிகரிப்பு: ஆடை விலைகள் 50 வீதத்தால் அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் பழங்கள் உள்ளடங்களாக ஒன்பது பொருட்களுக்கான விசேட பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த வரி அதிகரிப்பு அடுத்த 6 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என நிதியமைச்சு அறிவித்துள்ளதுடன் விசேட பண்ட...

Popular