TOP

ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கு எதிராக ஐ.நா அலுவலகத்திற்கு முன் போராட்டம்!

ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கு எதிராக இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவை பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து செயற்பாட்டாளர்கள் மற்றும்...

‘பிரசவ வலி உச்சமடையும் வரை காத்திருக்க வேண்டாம்’ :கர்ப்பிணி தாய்மார்களுக்கு விசேட அறிவித்தல்

இலங்கையின் நிச்சயமற்ற சமூக, பொருளாதார நிலைமைகள் மற்றும் கடினமான சூழ்நிலை காரணமாக, பிரசவத்திற்கு தயாராகும் எந்தவொரு தாயும் முன்னெப்போதையும் விட அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும் என சுகாதார மேம்பாட்டு பணியகம்...

அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மற்றும் திறைசேரி திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட அதிகாரிகள் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று சந்தித்தது. மூன்று நாள் பயணமாக இக்குழுவினர் நேற்று காலை இலங்கை வந்தடைந்தனர். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்,...

‘நாட்டில் தேவையான மருந்துகள் இல்லை, மக்கள் பாதுகாப்பாக இருங்கள்’: மருத்துவ அதிகாரிகள் சங்கம்

மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிரமம் காரணமாக மக்கள் இந்த நேரத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கசங்கத்தின் உறுப்பினர் டாக்டர் பிரசன்ன கொலம்பகே தெரிவித்தார். அரச வைத்திய அதிகாரிகள்...

உலக அளவில் விரும்பப்படும் பாகிஸ்தான் மாம்பழங்கள் உலக சந்தைக்கு..!

உலக அளவில் அதிகம் விரும்பப்படும் பாகிஸ்தான் மாம்பழங்கள் உலக சந்தைகளுக்கு வந்துள்ளன. பாகிஸ்தானில் இருந்து கிடைக்கப்பெறும் மாம்பழங்கள் நறுமணமுள்ள பழம் என்பதுடன், அதை சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் சுவை காணப்படும். அதை அப்படியே ருசிக்கலாம்,...

Popular