TOP

‘இல்லை’ என்று சொன்னாலும் பெற்றோலுக்கு மக்கள் வரிசையில் நிற்கிறார்கள்: ‘பதவிய பகுதியில் 10 நாட்களாக எரிபொருள் வரவில்லை’

பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக பல நாட்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்பதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும், நாட்டின் பல பாகங்களிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை காணப்படுகின்றது. சிலர்...

அம்பாறையில் வெறிச்சோடிய வீதிகள்: வெயிலில் எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்கள்!

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மட்டுப்படுத்த நிலையில் எரிபொருள் வழங்கப்படுவதனால் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முழுமையாக மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். சுமார் 2 முதல் 5 கிலோமீட்டர் வரை நிரையாக தத்தமது வாகனங்கள் உடன்...

ஜனாதிபதி அலுவலகம் அருகே பதற்றமான நிலை: போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது!

இன்று காலை கொழும்பில் உள்ள நிதியமைச்சு மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் நுழைவாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பலரை பொலிசார் கைது செய்ததையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலக...

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முயற்சித்தவர்கள் மீண்டும் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்!

(File Photo) மீன்பிடி இழுவை படகில் அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற 23 இலங்கையர்கள்  அவுஸ்திரேலிய கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இன்று (20) கொழும்பு கட்டுநாயக்க விமான...

சர்வதேச நாணய நிதியத்தின் குழு பிரதமரை சந்தித்தது!

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் மட்டத்திலான பிரதிநிதிகள் குழு இன்று (20) காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஊழியர்கள் இன்று காலை இலங்கை வந்தடைந்தனர். சர்வதேச நாணய...

Popular