நாடு வங்குரோத்து அடைய முன்பே சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லுங்கள் என்று குறிப்பிட்டோம் ஆனால் இந்த அரசாங்கம் கேட்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் டொலர் பிரச்சினை ஏற்பட்டுள்ள...
வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மரணச் சான்றிதழ்கள் மற்றும் 100,000 ரூபாய் இழப்பீடு மற்றும் காணி வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஐ.நா. கூட்டத்தொடரின் பின்னர் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு சர்வதேச...
(File Photo)
எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்றைய தினம் கொழும்பில் மாபெரும் எதிர்ப்பு பேரணியொன்றுக்கு தயராகியுள்ளது.
அதேநேரம், இந்த எதிர்ப்பு பேரணி கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தை நோக்கி செல்லவுள்ளது.
மாளிகாவத்தை பொலிஸ் நிலையம்...
சுற்றாடல் மற்றும் கைத்தொழில் அமைச்சுக்களின் செயல்பாடுகள் மற்றும் கடமைகளை திருத்தியமைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டு அமைச்சுக்கள் தொடர்பான சிறப்பு முன்னுரிமைகள் மற்றும் தொடர்புடைய நிறுவன மற்றும் சட்ட...
சமூக ஊடகங்களில் பல நபர்கள் #GoHomeGota vs #WeAreWithGota என்ற பிரசாரத்தை ஆரம்பித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு #GoHomeGota என்ற பிரசாரத்தை ஆரம்பித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு...