இலங்கையின் 74 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு விமானப் படையை சேர்ந்த 175 அதிகாரிகள் மற்றும் 2,338 சிப்பாய்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலை உயர்வுகள் தேசிய சுதந்திர தினமான இன்று...
ஜே.வி.பி மற்றும் ஹெல உறுமய என்பவற்றை சிங்கள பௌத்த உரிமைகளை பாதுகாப்பதற்காக போட்டியிடும், இலங்கையின் சிங்கள கருத்தியல் தளத்தை பிற்போக்குத்தனமாக்குவதில் பங்களிப்பை வழங்கிய, சிங்கள பௌத்த இனவாதத்துக்கு, விடுதலை மற்றும் போராட்ட வடிவம்...
சவால்களை எதிர்கொண்டு தலைமைத்துவத்தை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) இலங்கையின் சுதந்திர தினத்தில் தெரிவித்துள்ளார்.
74வது தேசிய சுதந்திர தின விழாவை இன்று இலங்கை தேசம் கொண்டாடுகின்றது.74வது தேசிய சுதந்திர...
24 ஆவது குளிா்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவின் பெய்ஜிங் நகரில் இன்று (04) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
பெய்ஜிங்கிலுள்ள தேசிய மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஷி ஜின்பிங் கலந்துகொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைப்பாா் என...
2021 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி நேற்றுடன் (03) நிறைவடைகின்றதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய சாதாரண தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம்...